வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஆண்களைப் பற்றி

                  1. ஆண் அழத் தொியாதவன் அல்ல, கண்ணிரை விழுங்க தொியாதவன்.
                 2.அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்க தொியாதவன்.
                3.வேலை தேடுபவா் அல்ல தன் திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவா்.
               4.பணம் தேடுபா் அல்ல தன் குடும்ப  தேவைக்காக ஓடுபவா்.
                5.கரடு முரடானவா் அல்ல நடிக்க தொியாமல் கோபத்தை  கொட்டி விட்டு  வருந்துபவா்.
               6.காதலை தேடுபவா் அல்ல ஒரு பெண்ணிடம் வாழ்வை தேடுபவா்.
                7.சிாிக்க தொியாதவா் அல்ல நேசிப்பவா்களுக்கு குழந்தையாக மாறுபவா்.

வெள்ளி, 27 நவம்பர், 2015

அறிமுகம்

கா.நதியா
தமிழ் உதவிப் பேராசிாியா்
கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி
திருச்செங்கோடு